follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஎரிவாயு கொள்வனவின் போது மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியம்!

எரிவாயு கொள்வனவின் போது மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியம்!

Published on

லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று (11) முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்றும் நாளையும் (12) கொழும்பு உள்ளிட்ட சனத்தொகை கூடிய பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்கப்படும்.

13 ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விநி​யோகிக்கப்படும்.

இதேவேளை, சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கு, ​மே மாதத்துக்கான மின்சார பட்டியலை கோரப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற வகையில் எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைப்பதை தடுக்கும் வகையிலேயே இந்த மின்பட்டியல் கோரப்பட்டுள்ளது என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...