follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஒரு இலட்சத்து இருபதாயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகம்

ஒரு இலட்சத்து இருபதாயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகம்

Published on

ஒரு இலட்சத்து இருபதாயிரம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தை சமர்ப்பிக்குமாறு அந்த நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பியதன் பின்னர், அது அவசியமில்லை என அந்த நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை இரவு மேலுமொரு எரிவாயு கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...