follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ‘பஸ் பொட்டா’ உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ‘பஸ் பொட்டா’ உயிரிழப்பு

Published on

கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று(27) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட ‘பஸ் பொட்டா’ உயிரிழந்துள்ளார்.

‘பஸ் பொட்டா’ என அழைக்கப்படும் சமன் ரோஹித்த பெரேரா உள்ளிட்ட நால்வர், கம்பஹா நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

காரொன்றில் வந்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...