follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ‘பஸ் பொட்டா’ உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ‘பஸ் பொட்டா’ உயிரிழப்பு

Published on

கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று(27) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட ‘பஸ் பொட்டா’ உயிரிழந்துள்ளார்.

‘பஸ் பொட்டா’ என அழைக்கப்படும் சமன் ரோஹித்த பெரேரா உள்ளிட்ட நால்வர், கம்பஹா நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

காரொன்றில் வந்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...