follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுபுதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க IOCக்கு அனுமதி

புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க IOCக்கு அனுமதி

Published on

நாடு முழுவாதும் புதிதாக மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு IOC நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எரிசக்தி மற்றும் வலுசக்திஅமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...