follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடு25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் ஜனாதிபதி

25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் ஜனாதிபதி

Published on

2023ஆம் ஆண்டில் சுமார் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்டம் மீதான உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கிளையொன்றை குருநாகல் பகுதியில் நிறுவுவதற்கான யோசனையொன்றையும் முன்வைத்தார். மலையகத்திலிருந்து பொருட்களை கொண்டுவருவதற்கான போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...