இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்

248

உள்நாட்டு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகிறது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட பங்குகளில் முறையே 35 வீதம் மற்றும் 50 வீதத்தை பயன்படுத்தி இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ATVவகையான விசேட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை செனரோ மோட்டார் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது.

மோட்டார் சைக்கிள் தயாரிப்பு துறையில் நாம் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க முடியும் என செனரோ மோட்டார் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இப்படைப்புகளின் ஊடாக இலங்கையை சர்வதேசத்திற்கு அழைத்து செல்வதற்கான இந்நிறுவனத்தின் முயற்சிக்கு பாராட்டுக்களை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No description available.

No description available.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here