அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் சுரேஷ் ரெய்னா ஓய்வு

349

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அனைத்து விதமான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here