follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுகுழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்பு! – சஜித்

குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்பு! – சஜித்

Published on

நாட்டில் இன்று குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் , யுனிசெப் உட்பட பல அமைப்புகள் நாட்டின் போசாக்கு மட்டம் தொடர்பில் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

இன்றைய சபை அமர்வில் சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவிக்கையில்,

அதன் அடிப்படையில் நாட்டின் உற்பத்தி 40 வீதத்தால் குறைந்துள்ளது. அதே போன்று பல லட்சம் குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே கர்ப்பிணி பெண்கள், குழந்தைக்கு எவ்வாறு உணவு வழங்குவது என்பது தொடர்பில் ஒரு கொள்கை ஒன்றை வகுங்கள்.

எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் அதற்கு முழுமையான ஆதரவைத் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ், முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணங்களில் திருத்தம்...

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று(01) விசேட போக்குவரத்து ஒழுங்குகள்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...