follow the truth

follow the truth

June, 23, 2025
Homeஉள்நாடுகட்சியின் அனுமதியுமின்றி சிலர் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றனர் - மைத்திரி

கட்சியின் அனுமதியுமின்றி சிலர் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றனர் – மைத்திரி

Published on

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் அனுமதியின்றி அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துக் கட்சி ஆட்சி அமைந்தால் மட்டுமே அரசுக்கு ஆதரவளிப்பது என தனது கட்சியின் மத்தியக் குழு முன்பு முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த தீர்மானங்களை மீறி அமைச்சுப் பதவியைப் பெறுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த இலாபத்தை எதிர்பார்த்து அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை...

இஸ்ரேலில் உள்ள 5 இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்ப கோரிக்கை

இஸ்ரேலில் தொழில்புரியும் 5 இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதுவரையில்...

கோரிக்கைகளைத் தொடர்ந்து பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவுக் கட்டணம் குறைப்பு

பாராளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர்...