follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுமேலும் 135 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

மேலும் 135 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

Published on

நாட்டில் நேற்றைய தினம் (12) கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 135 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,431 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு – சிவப்பு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் நிலைமை குறித்த சிவப்பு எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, சிலாபம் முதல் புத்தளம்...

ரூ.75 இலட்ச மோசடி குற்றச்சாட்டு – ரொஹான் வீடு நோக்கி விசாரணை அதிகாரிகள் செல்லவே இல்லையாம்

ரூபாய் 75 இலட்சம் நிதி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (ஓய்வு) ரொஹான்...

மஹிந்தானந்த, நளின் மீது புதிய வழக்கு – பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்

2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் லாபம் கோரி சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும்...