follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவணிகம்CSEயின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கை நேரம் நீடிப்பு

CSEயின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கை நேரம் நீடிப்பு

Published on

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கை நேரம் இன்று முதல் நீடிக்கப்படவுள்ளது

இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு பங்குத் தரகு தொழிற்துறையினருடனான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.30 வரை பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கை நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைவு

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (25) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்ததுள்ளதாக, கொழும்பு செட்டியார்...

மலிவாக மின்சார கார்கள் – நஷ்டத்தில் இருந்து மீள புதிய முயற்சியில் டெஸ்லா

மின் வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான டெஸ்லா, தற்போது அதன் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார கார் உற்பத்தியை...

தங்க விலையில் திடீர் மாற்றம்

தங்க விலை இன்று ரூ.2,000 அதிகரிப்பு – செட்டியார் தெரு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று...