follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP1குருந்தூர் புனித பூமி : ஒரு காலத்தில் இந்து : ஒரு காலத்தில் பௌத்தம் ...

குருந்தூர் புனித பூமி : ஒரு காலத்தில் இந்து : ஒரு காலத்தில் பௌத்தம் – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் பேராசிரியர் அநுர மனதுங்க

Published on

முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் அல்லது குருந்தி மலை விகாரை பௌத்த விகாரையாக இருந்ததற்கான கடந்த கால ஆதாரங்கள் இருந்தபோதிலும், பின்னர் அது தமிழர்கள் வழிபட்ட ஆதிசிவம்  ஆலயமாகவே இருந்ததாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மானதுங்க டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

தொல்பொருள் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி இந்த இடத்தின் உரிமையை உறுதி செய்யுமாறு சிலர் தனக்கு சவால் விடுத்தாலும், பௌத்தர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் தான் பௌத்த ஆணையாளர் இல்லை என்றும் தொல்பொருள் ஆணையாளர் என்று பேராசிரியர் அநுர மனதுங்க  தெரிவித்தார்.

தனது உரிமைகளை நிலைநாட்டுவதை விட மத, இன சகவாழ்வு முக்கியமானது என்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மானதுங்க டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 33 வயதான சேஸ்,...