வராக்கபொல, தும்பலியத்த பகுதியில் 2 மாடி வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் நால்வர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களில் ஒருவர் மீட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
50 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.