follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுபணத்துடன் தப்பிச்சென்ற அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றிய நபர் கைது

பணத்துடன் தப்பிச்சென்ற அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றிய நபர் கைது

Published on

கடந்த செப்டெம்பர் மாதம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றி வந்த போது 1,418,500 ரூபாவுடன் தலைமறைவான நபர் பாணந்துறை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்..

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 384,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...