follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுபதவி விலகுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை - முஜிபுர் ரகுமான்

பதவி விலகுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை – முஜிபுர் ரகுமான்

Published on

கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து விலகுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தகவலை வெளியிட்டிருந்தார்

எனினும், இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ரகுமான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகினால், பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பதால் அந்த வெற்றிடத்தை நிரப்புவது ஏ.எச்.எம்.பௌசியாக இருப்பார் என்றும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...