follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடு6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணம் செலுத்தாத 73,000 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும்

6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணம் செலுத்தாத 73,000 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும்

Published on

ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தைச் செலுத்தாத சுமார் 73 ஆயிரம் நுகர்வோருக்கு நீர் விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணங்களைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி ஊடாக தகவல் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதன் பின் சுமார் 100 வாடிக்கையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகை 145 கோடி ரூபாவாகும். எனினும் நுகர்வோர் தமது பட்டியல் கொடுப்பனவைச் செலுத்தாததால் சபை 800 கோடி ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...