follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுஅரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நியமனம்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நியமனம்

Published on

தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய மிலிந்த ராஜபக்ஷ, அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சில் வைத்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இன்று குறித்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...