கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

506

2021 ஆம் ஆண்டுக்கான கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள 2,997 பில்லியன் ரூபா கடன் எல்லையை 400 பில்லியன் ரூபாவினால் அதிகரித்து 3,397 பில்லியன் ரூபாவாக திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here