follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉள்நாடுசோதனையை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்

சோதனையை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்

Published on

ஓட்டுநர் உரிமம் பெற நடைபெறும் சோதனையின் போது கண்காணிப்பாளர்கள் லஞ்சம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற நடைபெறும் சோதனைகளை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் எழுத்து மூல தேர்வுகளில் கைரேகை ஸ்கேனிங்கை அறிமுகப்படுத்துவது குறித்தும் திணைக்களம் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் நாடு முழுவதும் குறித்த நடைமுறை அமுலுக்குவரும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியில் இருந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும்...