தரமற்ற உரம் வழங்கிய நிறுவனத்தை உடனடியாக கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு பணிப்புரை

387

காலி மாவட்ட விவசாயிகளுக்கு தரமற்ற உரம் வழங்கிய நிறுவனத்தை உடனடியாக கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தேசிய உர செயலகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிறுவனம் நெல் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு வழங்கிய உரத்தில் 34 சதவீதத்திற்கும் அதிகமானது மணல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here