follow the truth

follow the truth

July, 20, 2025
Homeஉள்நாடுதரமற்ற உரம் வழங்கிய நிறுவனத்தை உடனடியாக கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு பணிப்புரை

தரமற்ற உரம் வழங்கிய நிறுவனத்தை உடனடியாக கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு பணிப்புரை

Published on

காலி மாவட்ட விவசாயிகளுக்கு தரமற்ற உரம் வழங்கிய நிறுவனத்தை உடனடியாக கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தேசிய உர செயலகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிறுவனம் நெல் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு வழங்கிய உரத்தில் 34 சதவீதத்திற்கும் அதிகமானது மணல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60...

ஜகத் விதான எம்.பியின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது...

மலையகத்தில் மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றமையினால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெருந்தோட்டத்...