follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடு"கோபி கடே" நாடகத்திற்கு விடைகொடுத்தார் திலக்

“கோபி கடே” நாடகத்திற்கு விடைகொடுத்தார் திலக்

Published on

சுயாதீன தொலைக்காட்சியில் மிக நீண்ட நாட்களாக தொடர் நாடகமாக வெளிவந்த பிரபல ‘கோபி கடே’ தொலைக்காட்சி நாடகத்தில் ‘சோமதாச’ எனும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகரும் தொகுப்பாளருமான திலக் குமார ரத்னாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

குறித்த நாடகத்தில் ஒளிபரப்பட்ட ‘ஆசிரியர்களை அவமதிக்கும் மற்றும் புண்படுத்தல்’ அத்தியாயத்தின் காரணமாக தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

‘கோபி கடே’ நாடகத்தில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை தனது பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

[UPDATE] துப்பாக்கி சூட்டில் டேன் ப்ரியசாத் சற்றுமுன் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த...

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய...

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்...