follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடு"கோபி கடே" நாடகத்திற்கு விடைகொடுத்தார் திலக்

“கோபி கடே” நாடகத்திற்கு விடைகொடுத்தார் திலக்

Published on

சுயாதீன தொலைக்காட்சியில் மிக நீண்ட நாட்களாக தொடர் நாடகமாக வெளிவந்த பிரபல ‘கோபி கடே’ தொலைக்காட்சி நாடகத்தில் ‘சோமதாச’ எனும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகரும் தொகுப்பாளருமான திலக் குமார ரத்னாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

குறித்த நாடகத்தில் ஒளிபரப்பட்ட ‘ஆசிரியர்களை அவமதிக்கும் மற்றும் புண்படுத்தல்’ அத்தியாயத்தின் காரணமாக தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

‘கோபி கடே’ நாடகத்தில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை தனது பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...