follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு"கோபி கடே" நாடகத்திற்கு விடைகொடுத்தார் திலக்

“கோபி கடே” நாடகத்திற்கு விடைகொடுத்தார் திலக்

Published on

சுயாதீன தொலைக்காட்சியில் மிக நீண்ட நாட்களாக தொடர் நாடகமாக வெளிவந்த பிரபல ‘கோபி கடே’ தொலைக்காட்சி நாடகத்தில் ‘சோமதாச’ எனும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகரும் தொகுப்பாளருமான திலக் குமார ரத்னாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

குறித்த நாடகத்தில் ஒளிபரப்பட்ட ‘ஆசிரியர்களை அவமதிக்கும் மற்றும் புண்படுத்தல்’ அத்தியாயத்தின் காரணமாக தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

‘கோபி கடே’ நாடகத்தில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை தனது பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...