ஜானகி சிறிவர்தன மீண்டும் விளக்கமறியலில்

449

திலினி பிரியமாலியின் நிதி மோசடி வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜானகி சிறிவர்தன இன்று (06) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும், மேலதிக நிலுவையில் உள்ள மூன்று வழக்குகள் நிமித்தம் அவர் மீண்டும் எதிர்வரும் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here