follow the truth

follow the truth

July, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஹிருணிகாவை கட்சியில் இருந்து வெளியேற்ற சஜித்துக்கு அழுத்தம்...

ஹிருணிகாவை கட்சியில் இருந்து வெளியேற்ற சஜித்துக்கு அழுத்தம்…

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மூத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவ்வாறான கருத்தை வெளியிட்டதற்காக ஹிருணிகா கட்சியில் விமர்சிக்கப்பட்டார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இந்தக் கருத்தைக் கூறியதால், அந்தக் கருத்து தவறு என்று சஜித் பிரேமதாச கூறாதது குறித்தும் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அடுத்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமது எதிர்ப்பை முன்வைக்கப் போவதாகவும், ஹிருணிகா பிரேமச்சந்திர இனி சமகி வனிதா பலவேகய இற்கு தலைமை தாங்கக் கூடாது என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கடுவெலவில் நடைபெற்ற சமகி வனிதா பலவேகய தொகுதிக் குழுவில், நாட்டின் பாதுகாப்பில் மறைப்பதற்கு ஏதேனும் இருப்பின் அது ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டு பந்துகள் மட்டுமே என ஆபாச வார்த்தைகளை  தெரிவித்திருந்தையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...