follow the truth

follow the truth

July, 1, 2025
HomeUncategorizedவிமான நிலைய PCR பரிசோதனை நடவடிக்கை இடைநிறுத்தம்

விமான நிலைய PCR பரிசோதனை நடவடிக்கை இடைநிறுத்தம்

Published on

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு தற்காலிகமாக பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்பட்டிருப்பதாக தெரிவிக்கபப்டுகின்றன.

3 மணித்தியாலங்களில் PCR பரிசோதனை முடிவுகளை வழங்கும் வகையில் அண்மையில் மத்திய நிலையம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை என அறிவித்துள்ளன. 🔹...

காமெய்னி கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு பேட்டி

ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமெய்னியை கொலை செய்ய குறிவைத்ததாக...

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும்...