follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉலகம்உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டம்

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டம்

Published on

உக்ரைனை ஊக்கப்படுத்தும் முயற்சியாக ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் டான்பாஸ்க் பகுதியில் ஏராளமான ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் கடைசி சில நாட்களில் உக்ரைன் வான் பாதுகாப்புப் படைகள் 80க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...