follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉலகம்உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டம்

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டம்

Published on

உக்ரைனை ஊக்கப்படுத்தும் முயற்சியாக ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் டான்பாஸ்க் பகுதியில் ஏராளமான ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் கடைசி சில நாட்களில் உக்ரைன் வான் பாதுகாப்புப் படைகள் 80க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற தென்னாப்பிரிக்கா

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு...

சிங்கப்பூர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் பொறுப்பேற்பு

சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணா் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) நேற்று (16) பொறுப்பேற்றுக்கொண்டாா். சுமாா் 20 ஆண்டுகளாக...

சீ ஜின்பிங் உடனான மூலோபாய உறவுகளை ஆழப்படுத்த புடின் சீனாவுக்கு விஜயம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று காலை பெய்ஜிங் சென்றடைந்தார். இது அமெரிக்காவின் இரண்டு சக்திவாய்ந்த புவிசார் அரசியல் போட்டியாளர்களுக்கு...