follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉள்நாடுசுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 'சீதாவக ஒடிஸி'

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ‘சீதாவக ஒடிஸி’

Published on

களனிவெளி மார்க்கத்தில் ‘சீதாவக ஒடிஸி’ என்ற புதிய புகையிரதத்தை சேர்க்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

அடுத்த பதினைந்து நாட்களுக்குள் புதிய ரயில் இயக்கப்படும்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வாக் புகையிரத நிலையம் வரை பயணிக்கும் இந்த ரயில் கவர்ச்சிகரமான இடங்களில் நிறுத்தப்படும்.

கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ரன்முது எல்ல, குமாரி எல்ல, கொரக்கா எல்லஆகிய நீர்வீழ்ச்சிகள், தும்மோதர வெல்பாலம, கல் பங்களாவ, கொடிகல மலைத்தொடர், சீதாவக தாவரவியல் பூங்கா, லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்கள் இந்த பயணப் பாதையில் உள்ளடங்குகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 30 % பதுளை - -...

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த...

பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் இரு மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்...