follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுநாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து கலந்துரையாடல்

நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து கலந்துரையாடல்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜாவைச் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் குறித்து விளக்கமளித்ததாக குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...