follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஅடுக்குமாடி குடியிருப்புகளின் பத்திரங்களை வழங்கக் கோரிக்கை

அடுக்குமாடி குடியிருப்புகளின் பத்திரங்களை வழங்கக் கோரிக்கை

Published on

கொழும்பு மாநகரம் மற்றும் கொலன்னாவ மாநகரங்களில் நகர மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடமைப்புத் திட்டங்களுக்கும் நடுத்தர வருமான வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீட்டுத் திட்டங்களுக்கும் உரிமைப் பத்திரங்களை வழங்குவதை துரிதப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் பட்டாப் பத்திரங்களை முடிக்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் ஊடாக கொழும்பு நகரம் மற்றும் கொலன்னாவ மாநகர சபைப் பகுதியை மையமாகக் கொண்ட 24 வீட்டுத் திட்டங்களின் கீழ் 14,607 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...