வார இறுதி நாட்களில் மின்வெட்டு அமுலாகும் விதம்

351

நாட்டில் எதிர்வரும் வார இறுதி நாட்களில் 07ஆம் மற்றும் 08ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் வார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமையும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

No description available.

No description available.

No description available.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here