follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுஇன்றும் 05 ரயில் பயணங்கள் இரத்து

இன்றும் 05 ரயில் பயணங்கள் இரத்து

Published on

தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக இன்றும் 05 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிலாபம் பாதை, பிரதான பாதை மற்றும் களனிவெளி பாதையில் இயங்கும் 05 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக ஊழியர்கள் பற்றாக்குறையால் தினசரி ரயில் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...