follow the truth

follow the truth

May, 18, 2024
Homeவணிகம்இயற்கை உணவுகளில் நாட்டம் கொள்ளும் மக்கள்!

இயற்கை உணவுகளில் நாட்டம் கொள்ளும் மக்கள்!

Published on

இயற்கை உணவுகள் மற்றம் பாரம்பரிய உணவுகளை பெற்றுக் கொள்வதில் தற்போது மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்த கொவிட் நெருக்கடி காலத்திலும் மக்கள் இயற்கை உணவுகளை தேடியதை அவதானிக்க கூடியதாக இருந்தது. ஊரடங்கு நிலையிலும் மக்கள் இணையவழி மூவமாகவும் இயற்கை உணவுகளை பெறுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் இயற்கை உணவுப் பொருள் நுகர்வும் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதன்படி யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய உணவுகளை விநியோகிக்கும் போட்டியில் மகிழ் அங்காடியும் இணைந்துகொண்டுள்ளது.

கிராமங்களில் கிடைக்கும் பாரம்பரிய உணவுப் பொருட்களை இணையவழி விற்பனை செய்வதில் மகிழ் அங்காடி மற்றுமொரு மைல் கல்லை எட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தனது உற்பத்திகளை மேற்கொண்டு வரும் மகிழ் அங்காடி சிறு தொழில் முயற்சியாளர்களின் முன்னேற்றம், இயற்கை உணவுகள் உற்பத்தி, பாரம்பரிய உணவுகளை மக்கள் மத்தியில் கொண்டுசேர்ப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

மகிழ் உணவுப் பொருட்களை www.magizhangadi.lk என்ற இணையத்தளம் ஊடாக நீங்களும் வீட்டில் இருந்தே உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.!

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

22ஆவது DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

கொழும்பு 02 நிப்போன் ஹோட்டலில் மே 07ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை யின் கரப்பந்தாட்ட வரலாற்றில்...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising Festival

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A's Advertising Festival அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை, ஏப்ரல் 26,...