follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉலகம்6 வயது மாணவரின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான ஆசிரியை

6 வயது மாணவரின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான ஆசிரியை

Published on

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஆறு வயது மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

வகுப்பறையில் ஆசிரியருக்கும் முதலாம் ஆண்டு மாணவனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 30 வயதுடைய ஆசிரியையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஆறு வயது மாணவன் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

இந்தநிலையில் குறித்த துப்பாக்கி எங்கிருந்து எடுத்து வரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...