follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஷாப்டர் மரணம் தொடர்பில் சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு

ஷாப்டர் மரணம் தொடர்பில் சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு

Published on

உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆரம்ப நீதவான் விசாரணை இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

இதன்போது, தினேஷ் ஷாப்டரின் சகோதரர் ஒருவரிடம் சுமார் 45 நிமிடங்களுக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறுமென மேலதிக நீதவான் இதன்போது தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...