follow the truth

follow the truth

July, 1, 2025
HomeUncategorizedகொவிட் ஒழிப்பு செயலணியினால் அனைத்து துறைகளுக்கும் அறிவித்தல்

கொவிட் ஒழிப்பு செயலணியினால் அனைத்து துறைகளுக்கும் அறிவித்தல்

Published on

தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணி முதல் நீக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கொவிட் −19 தடுப்புக்கான விசேட செயலணி வலியுறுத்தியுள்ளது.

ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர், மக்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் அதனால் மீண்டும் கொவிட் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படாதிருக்க குறித்த சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவது கட்டாயம் என சுகாதார தரப்பு சுட்டிகாட்டியுள்ளது.

இன்று (01) இடம்பெற்ற கொவிட் −19 தடுப்புக்கான விசேட செயலணியில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை என அறிவித்துள்ளன. 🔹...

காமெய்னி கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு பேட்டி

ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமெய்னியை கொலை செய்ய குறிவைத்ததாக...

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும்...