follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஉள்ளூராட்சி தேர்தலுக்கான பிரதிநிதிகள் நியமனம் குறித்த அறிவித்தல்

உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரதிநிதிகள் நியமனம் குறித்த அறிவித்தல்

Published on

ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார்.

இந்தக் கடிதங்களை விரைவில் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி, அதற்கான முறையான அஞ்சல் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...