ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார்.
இந்தக் கடிதங்களை விரைவில் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி, அதற்கான முறையான அஞ்சல் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.