follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபரீட்சை காலத்தில் மின்விநியோகிக்க 05 பில்லியன் தேவை

பரீட்சை காலத்தில் மின்விநியோகிக்க 05 பில்லியன் தேவை

Published on

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காக செய்யப்பட வேண்டிய பணி என்றும், மின்வெட்டு இல்லாத மேலதிக14 நாட்களுக்கு 05 பில்லியன் தேவை என்றும் அதற்காக நாளொன்றுக்கு 357 மில்லியன் ரூபாவாக 14 நாட்களுக்கு மின்சாரத்தினை வழங்க வழி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...