follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபண்டி உரத்தை உடனடியாக இடுவதற்கான ஆலோசனை

பண்டி உரத்தை உடனடியாக இடுவதற்கான ஆலோசனை

Published on

நடப்பு பருவத்தில் 4 முதல் 6வது வாரத்தில் நெற்பயிர்களுக்கு உடனடியாக பண்டி உரத்தை இட வேண்டும் என வேளாண்மை வல்லுநர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

போஷாக்கு குறைபாடு காரணமாக பயிர் மஞ்சள் நிறமாக காணப்படுவதாக பதலகொட அரிசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜயந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பருவத்தில் 8% முதல் 10% பயிர்கள் மஞ்சள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் நிலைமையை தணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சபாநாயகரை சந்தித்த உகண்டா தேசிய கிரிக்கெட் அணி

உகண்டா தேசிய கிரிக்கட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இலங்கை கிரிக்கட்டின்...

1,083 செல்போன்கள் – 02 வர்த்தகர்கள் கைது

சட்டவிரோதமாகக் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள்...

போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...