follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபண்டி உரத்தை உடனடியாக இடுவதற்கான ஆலோசனை

பண்டி உரத்தை உடனடியாக இடுவதற்கான ஆலோசனை

Published on

நடப்பு பருவத்தில் 4 முதல் 6வது வாரத்தில் நெற்பயிர்களுக்கு உடனடியாக பண்டி உரத்தை இட வேண்டும் என வேளாண்மை வல்லுநர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

போஷாக்கு குறைபாடு காரணமாக பயிர் மஞ்சள் நிறமாக காணப்படுவதாக பதலகொட அரிசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜயந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பருவத்தில் 8% முதல் 10% பயிர்கள் மஞ்சள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் நிலைமையை தணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...