follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதபால் மூல வாக்களிப்பு விண்ணப்பிக்க கால அவகாசம்

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பிக்க கால அவகாசம்

Published on

அத்தாட்சிப்படுத்தப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை, மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்க நாளை (20) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்கள் வருவதால், தபால் மூலம், விண்ணப்பங்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...