follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமாவனல்லை பிரதேச சபைத் தலைவர் மீண்டும் விளக்கமறியலில்

மாவனல்லை பிரதேச சபைத் தலைவர் மீண்டும் விளக்கமறியலில்

Published on

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் மற்றும் அவரது சாரதி ஹசித திலகரத்ன ஆகியோர் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி கட்டிடத் திட்டமொன்றை அங்கீகரிப்பதற்காக இரண்டு மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற தலைவரையும் அவரது சாரதியையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்தது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...