follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉலகம்ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் உயிரிழப்பு

Published on

ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் 140 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதாகவும் குறிப்பாக காபூல் உள்ளிட்ட இதர மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக சரிந்து குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 33 டிகிரியாக பதிவாகியுள்ளது.

இந்த உறைபனி காரணமாக 70 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் குழந்தைகள், பெண்கள் உள்பட 140 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த குளிர் அலை மேலும் 1 வாரம் நீடிக்கும்’ என்றும் இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...