follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுஏதாவது தவறு நடந்தால் தேர்தல் தாமதமாகலாம்

ஏதாவது தவறு நடந்தால் தேர்தல் தாமதமாகலாம்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிடுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என ஜனநாயக மறுசீரமைப்புக்கான தேர்தல் கற்கை நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

விரைவில் ஒழுங்குமுறைகள் தயாரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் சபாநாயகர் கையொப்பமிட்டவுடன் தேர்தல் நிதி சட்டமூலம் அமுலுக்கு வரும் எனவும் அதில் பிழைகள் ஏதும் இருப்பின் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...