follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஓமானிலிருந்து கர்ப்பிணி பெண் உட்பட 14 பேர் நாடு திரும்பினர்

ஓமானிலிருந்து கர்ப்பிணி பெண் உட்பட 14 பேர் நாடு திரும்பினர்

Published on

ஓமானில் உள்ள இலங்கையின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண்கள் 14 பேர் இன்று( 20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களில் 8 பேர் தாங்கள் பணிபுரிந்த வீடுகளில் சிறு குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தொழிலாளர் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்ட பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நாடு திரும்பியவர்களில் ஒருவர் கர்ப்பிணி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...