follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடு அரச மரியாதையுடன் சுமித்ரா பீரிஸின் இறுதிக் கிரியைகள்

 அரச மரியாதையுடன் சுமித்ரா பீரிஸின் இறுதிக் கிரியைகள்

Published on

கலாநிதி சுமித்ரா பீரிஸின் இறுதிக் கிரியைகளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கலாநிதி சுமித்ரா பீரிஸின் இறுதிக் கிரியைகள் நாளை மாலை 4 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

போலிச் செய்தி தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

“ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது” – சஜித்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் கடிதத்தில் ஈரான்...

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...