follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - 24 பேருக்கு குற்றப்பத்திரம் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 24 பேருக்கு குற்றப்பத்திரம் சமர்ப்பிப்பு

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதிகள் 24 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள 24 பேருக்கும் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...