follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசக்வித்தி ரணசிங்கவுக்கு நீதிமன்றத்தினால் உத்தரவு

சக்வித்தி ரணசிங்கவுக்கு நீதிமன்றத்தினால் உத்தரவு

Published on

சக்வித்தி ரணசிங்க உள்ளிட்ட 11 பிரதிவாதிகள் மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை அமைத்து வாடிக்கையாளர்களுக்கு வைப்பிலிட்ட 14 கோடி ரூபாவிற்கும் அதிகமான மீளச் செலுத்தும் திட்டத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதிகள் உரிய தொகையை திருப்பி செலுத்த சம்மதித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக 19 குற்றப்பத்திரிகைகளின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டிகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, அடுத்த வழக்கு விசாரணை மார்ச் 17ம் திகதி சம்பந்தப்பட்ட திட்டத்தை நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...