follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுதுறைமுக ஊழியர்கள் போராட்டம்

துறைமுக ஊழியர்கள் போராட்டம்

Published on

துறைமுக தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பு கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று(23) ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அரசின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக முதலாம் குறுக்குத் தெரு மற்றும் என்.எச்.எம். அப்துல் காதர் மாவத்தை முற்றாகத் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...