follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1இலங்கைக்கு காலக்கெடுவை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கைக்கு காலக்கெடுவை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

Published on

பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து இலங்கையின் காலக்கெடுவை ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது பிடிஏ விரைவில் திருத்தப்படும் என்று ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியளித்தார்.

மேலும் உலகில் மனித உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைகளுக்கு நாடு கட்டுப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு புளுP பிளஸ் வர்த்தகச் சலுகையை பரிசீலனை செய்ய உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...