follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுசீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிவாரணம்

சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிவாரணம்

Published on

கடனை செலுத்துவதற்கு இலங்கைக்கு சலுகை வழங்கப்படும் என சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி நீடிக்கப்படுவதற்கு தேவையான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...