follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிவாரணம்

சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிவாரணம்

Published on

கடனை செலுத்துவதற்கு இலங்கைக்கு சலுகை வழங்கப்படும் என சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி நீடிக்கப்படுவதற்கு தேவையான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...